Friday, November 13, 2009

நட்பு.

நான் அமெரிக்காவில் இருக்கிறேன். என் நண்பன் சென்னையில் இருக்கிறான். எனக்கு இங்கு பகல் அங்கு இரவு. என் நண்பன் தினமும் நடு இரவு தாண்டியும் தூங்காமல் என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பான்.
அவனோடு பேசிக்கொண்டே இண்டர்நெட்டில் நட்பைப் பற்றிய கவிதைகளை தேடிக்கொண்டு இருந்தேன் அப்போது சிக்கியது இது. என் நினைவிற்கு மிக பொருத்தமாக இருந்தது. அது இதுதான்.




“உலகிற்கு ஒளி தரும் சூரியனே உறங்க சென்று விட்டது"

“என் உயிர்க்கு ஒளி தரும் நட்பே நீ மட்டும் ஏன் விழித்திருக்கிறாய் போய் கண் உறங்கு" GOOD NIGHT…! sweet dreams..

No comments:

Post a Comment