நீ விரும்பும் நட்பு உன்னிடம் நிறைய எதிர் பார்க்கும்.
ஆனால் உன்னை விரும்பும் நட்பு உன்னை மட்டுமே எதிர் பார்க்கும்!...
விரும்பும் நெஞ்சம் அருகில் இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள் உள்ளவரை தொலைவும் வெகு அருகில் தான்.
ரோஜாக்கு நிறம் உண்டு!
முல்லைக்கு மணம் உண்டு!
எனக்கு இதயம் உண்டு!
அதில் என்றும் உனக்கு இடம் உண்டு!
நட்புடன்
உன் அன்பு நண்பன்.
அன்பை சுமக்க இதயம் உண்டு,
கண்ணீரை வடிக்க கண்கள் உண்டு,
கடமை முடிக்க கைகள் உண்டு,
என்றும் உன்னை நினைக்க நான் உண்டு
என் அன்பு நண்பா!
நிலையான அன்புக்கு பிரிவில்லை...
சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் இல்லை.…
தேடும் பாசத்துக்கு தோல்வி இல்லை..
உண்மையான நமதின் நட்புக்கு மரணம் இல்லை…
நான் ரோஜாவை போல அழகானவன் இல்லை…
அனால் என் இதயம் ரோஜாவை விட அழகானது ஏன் தெரியுமா?
அதில் நீயும் உன் நட்பும் இருப்பதால்..
சிங்கத்தை யாராலும்
கொஞ்ச முடியாது
நம் நட்பை யாராலும்
மிஞ்ச முடியாது!
நீரில் குளித்தாலும்,
நெருப்பில் எரிந்தாலும்,
தங்கம் நிறம் மாறாது.
அதுபோல் நீ அருகில் இருந்தாலும்,
தொலைவில் இருந்தாலும்,
என்றுமே என் நட்பு மாறாது.
நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்...
ஆனால் முடியவில்லை.
ஏன் தெரியுமா?
ரோஜாவை வரைந்து விடலாம்.
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்?
அழகு இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு
இதுதான் நட்பு.
“பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்போம் பிரிவுகளை மட்டுமே நினைவுகளை அல்ல..
நட்பு கடல் மாதிரி,
எல்லா இடத்துலயும் இருக்கும்.
நட்பு என்பது நடிப்பு அல்ல,
நம் நாடி துடிப்பு.
எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட,
எப்போது சந்திப்போம் என்று “இதயம் துடிப்பதே”
உண்மையான நட்பு..
ரோஜா தோட்டத்தில் பூக்கள் எப்படி பூத்து குலுங்குகிறதோ,
அதை போல் உன் முகத்தில்
சிரிப்பு என்ற பூவை மட்டும் தான் நான் பார்க்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
beautiful
ReplyDeleteகவிதையை ரசிக்கும் கவிதையே...
DeleteVery beautiful
ReplyDeleteஅருமை வரிகள்
ReplyDeleteஅருமை வரிகள்
ReplyDeletesuper kavithai i like this my friend....
ReplyDeleteஅழகு
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteVery very nice poem it is👌👌
ReplyDeleteஎன்னை கவர்ந்த கவிதை இது தான்
ReplyDelete